தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கு 30 இலட்சம் ரூபாயை நடிகர் சூர்யா 30 இலட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கலைப்புலி தாணு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா அவர்கள் ரூபாய் 30 இலட்சங்கள் நன்கொடையாக கலைப்புலி S.தாணு அவர்களிடம் இயக்குனர் இமயம் பாரதிராஜா, திரு.சிவக்குமார், திரு.ராஜபாண்டியன் முன்னிலையில் வழங்கினார். தர்மம் தலை காக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா அவர்கள் ரூபாய் 30 இலட்சங்கள் நன்கொடையாக கலைப்புலி S.தாணு அவர்களிடம் இயக்குனர் இமயம் பாரதிராஜா, திரு.சிவக்குமார்,திரு.ராஜபாண்டியன் முன்னிலையில்
வழங்கினார். தர்மம் தலை காக்கும். @Suriya_offl @rajsekarpandian pic.twitter.com/hjWVOBuHkX— Kalaippuli S Thanu (@theVcreations) August 28, 2020
Loading More post
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
உதயநிதி ஸ்டாலின் vs குஷ்பு ... சேப்பாக்கம் தொகுதியில் நேரடி பலப்பரீட்சை?
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?