பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்து இந்தியை உடனே நீக்க வேண்டும் என கன்னட வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையமான, ‘நம்ம மெட்ரோ' நிலையத்தின் பெயர்ப்பலகையில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கன்னட வளர்ச்சி ஆணையம், முதலில் இந்தியை நீக்க வேண்டும் எனவும் அல்லது இந்தியாவின் 22 மொழிகளையும் அதில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தியை நீக்கிவிட்டு கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்கள் எழுதப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நம்ம மெட்ரோ பணிகளில் முழுவதும் கன்னடர்களையே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக முடிவு செய்ய கர்நாடக மெட்ரோ நிர்வாகம் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!