மேட்டுப்பாளையத்தில் 35 வயதுடைய யானை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ‘பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா’ எனும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் சைபால் தஸ்குப்தா அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
முதன்மை வன கண்காணிப்பாளர் தலைமையில் குழு ஒன்று அமைத்திருப்பதாகவும், அந்த குழு ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க இருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
யானைகளின் வாழ்வியலை பாதுகாக்கும் "Project Elephant" திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்றும் நவம்பர் 20க்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்