நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் பங்கேற்ற ஆன்லைன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 7 மாநில முதலமைச்சர்களும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று அறிவுறுத்தினார். அதற்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் உட்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நாளை உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்படலாம் எனத்தெரிகிறது.
Loading More post
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
''அழியவில்லை; வாழ்கிறது'': அரிய பறவையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்!
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?