சந்தாதாரர்கள் அதிக பணம் செலுத்த தயாராக இருங்கள் என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் தற்போது 16 ஜிபி டேட்டாவை 160 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இனி இந்த தொகைக்கு 1.6 ஜிபி டேட்டாவை மட்டுமே வாடிக்கையாளர்கள் பெறமுடியும். ஏர்டெல் நிறுவனத்தில் குறைந்தபட்ச திட்டமாக உள்ள 45 ரூபாயை, இனி வரும் காலங்களில் 100 ரூபாயாக மாற்றவும் ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை சேர்ந்த அகில் குப்தாவின் புத்தக வெளீயீட்டு விழாவில் பேசிய சுனில் மிட்டல் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சந்தாதாரரிடம் இருந்தும் சராசரியாக 300 ரூபாய் பிளான் தொகையாக பெற்றால் மட்டுமே நிறுவனத்தின் நிலைத்த தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!