ஏர் இந்தியா விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு விமானத்தில் பயணிக்க இன்று புதிய விதிமுறைகளை சேர்த்துள்ளது. அதில் 12 வயது முதல் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் பிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்ற அறிக்கை இருந்தால் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் விமானத்தில் பறப்பதற்கு முன்னதாக 96 மணிநேரங்களுக்குள் ஸ்கிரீனிங் சோதனை எடுப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் அல்லது அரசு சான்றிதழ் பெற்ற மையங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்பிக்கவேண்டும்.
தற்போது இந்தியாவிற்கு வரும் பயணிகளை 7 நாள் தனிமைப்படுத்துவதோடு, மீண்டும் 7 நாள் வீட்டிலும் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கி உள்ளது. இதுவே விமானம் புறப்படும் 96 மணிநேரத்திற்குள் ஆர்டி - பிசிஆர் சோதனையில், கொரோனா நெகட்டிவ் அறிக்கையை வழங்குபவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்