கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அவரது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து நெகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் சுரேஷ் ரெய்னா சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அவர் துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “ சகோதரரே நீங்கள் எப்போதும் எங்களின் இதயத்தில் உயிருடன் இருக்கிறீர்கள், உங்களது ரசிகர்கள் எல்லாவற்றையும் விட உங்களையே அதிகம் இழந்ததாக உணர்கிறார்கள்.
Brother you will always be alive in our hearts, your fans miss you more than anything! ? I have full faith on our government & it’s leaders who will leave no stone unturned to bring you justice, you are a true inspiration!?#GlobalPrayersforSSR #JusticeforSSR@narendramodi pic.twitter.com/dziQlhr2vn
— Suresh Raina?? (@ImRaina) August 24, 2020Advertisement
எனக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளது. இங்குள்ள தலைவர்கள் உங்களுக்கு நீதி வழங்கும் வகையில், உங்களது இறப்பில் சம்பந்தப்பட்ட சிறு கல்லை கூட விடமாட்டார்கள். உண்மையில் நீங்கள் ஒரு உத்வேகமளிக்ககூடிய மனிதர் என்று பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு சுஷாந்த் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?