ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி) சமீபத்தில் வெளியிட்ட புதிய பயங்கரவாத பட்டியலுக்கு ஏற்ப ஹபீஸ் சயீத், மசூத் அசார் உட்பட 88 பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி) சமீபத்தில் வெளியிட்ட புதிய பயங்கரவாத பட்டியலுக்கு ஏற்ப இந்த வார தொடக்கத்தில் 88 பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டன. இந்த பட்டியலில் 26/11 மும்பை தாக்குதலுக்கு காரணமானவராக கருதப்படும் ஹபீஸ் சயீத் மற்றும் ஜாகூர் ரெஹ்மான் லக்வி, ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) தலைவர் மசூத் அசார் மற்றும் நிழல் உலக டான் தாவூத் இப்ராஹிம் ஆகியோர் அடங்குவர்.
Loading More post
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
விவசாயிகள் போராட்டம்: பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட டிராக்டர்கள்
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!