மும்பையில் இறப்பு தரவுகளின்படி 50 முதல் 60 வயதுக்குட்பட்ட இறப்புவிகிதம் மிகஅதிகமாக இருப்பதனால், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதனால் மும்பையில் இறப்பைக் குறைக்க, பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி “அறிகுறியில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அரசின் நெறிமுறைகளின்படி பொது அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறவேண்டும். நோயுற்ற தன்மையும் அறிகுறியும் இல்லாத கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற வயதினருக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் வாய்ப்பு வழங்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி குறிப்பிட்ட ஒரு இடத்தில் நோய்த்தொற்று கண்டறியப்படும்போது அங்கு ஒரு முறையாவது சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நோயாளியின் வீடு மற்றும் பொதுவான பகுதிகள் இரண்டையும் சுத்தப்படுத்த வேண்டும்” என்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’