முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை இன்று காலை தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 10ஆம் தேதி, டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் இருந்த ரத்தக்கட்டி ஒன்று அறுவைசிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என்று வந்த நிலையில் நுரையீரல் தொற்றுநோயும் உருவாகி, இப்போது அதற்காக சிகிச்சைபெற்று வருகிறார். அவருடைய ஹீமோடைனமிகஸ் (இதயத் துடிப்பு) அதே நிலையில் இருப்பதாகவும், எந்த முன்னேற்றமும் இல்லாததால், குறிப்பிட்ட அளவுகளில் மருந்துகளைச் செலுத்தி மருத்துவர்கள் உன்னிப்புடன் பராமரித்து வருவதாகவும், இன்னும் வெண்ட்டிலேட்டர் உதவியதுடன் இருப்பதாகவும் மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்