சுற்றுலாவுக்கு பெயர்போன மொரிசியஸ் நாட்டுக் கடலில் விபத்துக்குள்ளாகி 1000 டன் எண்ணெய்யை சிந்திய ஜப்பான் கப்பல் இரண்டாக உடைந்தது.
மொரிசியஸ் நாடு சுற்றுலாத் தலத்துக்கு மிகவும் பெயர் பெற்றது. அந்நாட்டு கடல்களில் பவளப் பாறைகள் நிறைய இருக்கின்றன. அந்நாட்டு கடலில் ஏராளமாக கடல் வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. உலகின் மிகவும் தூய்மையான கடற்கரைகளில் மொரிசியஸ் நாட்டு கடலும் ஒன்று. இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எம்.வி.வாகாஷியோ என்ற கப்பல் மொரிசியல் கடலில் ஜூலை 25 ஆம் தேதி விபத்துக்குள்ளானது.
அந்தக் கப்பலில் இருந்த எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் தொடங்கியது. மொத்தமாக ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கசிந்த நிலையில். அந்தக் கப்பல் இப்போது இரண்டாக உடைந்துள்ளது. இந்தக் கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய்யால் கடலின் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளாதக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?