கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவ வசதிகளுடன் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா நோயாளிகளுக்கான வீட்டு பராமரிப்புத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மூலமாக 2500 ரூபாயில் 14 நாட்களுக்கான மருத்துவ தொகுப்பினை பெறலாம். இந்த தொகுப்பில் பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்பமானி, சோப்பு, மருந்து, மாத்திரைகள், 14 முகக்கவசங்கள், கோவிட் கையேடு ஆகியவை இருக்கும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்தபடி இருப்பார்கள். இத்திட்டத்தின் வழியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் மருத்துவவசதிகளுடன் தங்களை தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளமுடியும்” என்று தெரிவித்துள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!