உலகம் முழுவதும் உண்மையான புகைப்படங்களை வைத்துக்கொண்டு பலரும் சித்து விளையாட்டுகளைச் செய்துவருகிறார்கள். செயற்கையாக மார்பிங் செய்யப்படும் படங்களால் பெண்களும் பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புது தொழில்நுட்பம் உருவாகிவருகிறது.
ஏற்கெனவே எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்க அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், தவறான தகவல்களை எளிதில் கண்டுபிடிக்கமுடியும். இந்த ஆண்டுக்குள் அந்தப் புதிய தொழில்நுட்பம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’