அண்மையில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் இருதரப்பு ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு சீன நட்புறவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஏற்கெனவே சீனத் தயாரிப்புகளான பல செயலிகள் தடை செய்யப்பட்டன.
தற்போது இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஜியோமி, ஓப்போ தயாரிப்புகளுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபீரோ ஆப் இந்தியன் ஸ்டேன்டேர்ட்ஸ் (BIS) அமைப்பு, சீன செல்போன் தயாரிப்புகளுக்கு அனுமதி வழங்குவதற்கு பல வாரங்கள் தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த தாமதம் உண்மையா என்பது பற்றிய சந்தேகத்திற்கு இந்திய தர நிர்ணய அமைப்பின் இயக்குநர் பிரமோத் குமார் பதிலளிக்கவில்லை. சீனாவின் வணிக அமைச்சகமும் மெளனமாக இருந்துவருகிறது.
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி