கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ள சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை உளமார பாராட்டியுள்ளார் மற்றொரு சென்னை வீரரான ஷேன் வாட்சன்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ‘தோனி ஒரு எவர்க்ரீன் கிரிக்கெட் வீரர்’ என தெரிவித்துள்ளார் வாட்சன்.
"தோனி அடுத்து வரும் நாட்களிலும் கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறார். அவருக்கு மேற்கொள்ளும் கடுமையான பயிற்சிகளை பார்க்கும் போது அவருக்கு வயதே ஆகவில்லை என்று தான் தோன்றுகிறது. 40 வயதானாலும் அவரால் விளையாட முடியும். நான் தோனியின் பெரிய ரசிகன். சி.எஸ்.கே அணிக்காகவோ அல்லது சர்வதேச அளவிலோ அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்கவே நான் விரும்புகிறேன்" என வாட்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஐ.பி.எல் சீசனிலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் வாட்சன் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’