பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் எதிரொலியாக, கிசான் செயலியில் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் வரை புதிய பயனாளிகளை இணைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேளாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பிரதமரின் கிசான் திட்டத்தின் படி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அரசு இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில் பயனார்களுக்கான கிசான் செயலியில் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் வரை புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியை நிறுத்தி வைக்க தமிழ்நாடு வேளாண் இயக்குனர், அனைத்து மாவட்ட இணை இயக்குனர்களுக்கும் சுற்றறக்கை அனுப்பியுள்ளார்.
Loading More post
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!