அம்பத்தூர் பகுதியில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பெண்களின் படங்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுதோடு சம்பந்தப்பட்ட பெண்களின் தொலைபேசி எண்களும் பகிரப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைக் கேட்டறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தனிப்படை அமைத்து சம்பந்ததப்பட்ட நபரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் படி விசாரணையைத் தொடங்கிய அம்பத்தூர் காவல் ஆய்வாளர், மகா தேவன் என்ற பொறியியல் பட்டதாரியை கைது விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், சம்பந்தப்பட்ட பெண் காதலிக்க மறுத்ததால் அவரை பழிவாங்கும் நோக்கில் அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?