உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் அதிதீவிரமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா முன்னிலையில் இருந்து வருகின்றன.
உலகளவில் கொரோனாவினால் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவுடன் போராடுவதற்கான புதிய கருவிகளுக்காக உலகம் குறைந்தபட்சம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகம் செலவிட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார் உலக பொது சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.
‘கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு புதிய நோய் தடுப்பு மருந்து மற்றும் கருவிகளுக்காக உலகம் குறைந்தது 100 பில்லியன் அமரிக்க டாலர்களை செலவழிக்க வேண்டும். இதில் முதல் மற்றும் உடனடி தேவையாக ACT கருவிகளுக்காக 31.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக நாடுகள் செலவிட வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு