கடையெழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் பாரி கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்கு தான் ஏறி வந்த தேரையே கொடுத்தவர் என நாம் எல்லோரும் படித்திருப்போம். அது போல துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் புறாக்கள் தனது SUV ரக காரின் மீது கூடு கட்டிய காரணத்தினால் அதை பயன்படுத்த மறுத்துள்ளார்.
அவரது மெர்சிடிஸ் SUV ரக காரின் பேனட் மீது புறா கூடு கட்டியிருந்ததை பார்த்தார் அவர். அதோடு அந்த கூட்டில் இருந்த முட்டைகள் குஞ்சுகளாக வெளிவரும் வரை இந்த காரை பயன்படுத்த போவதில்லை எனவும் இளவரசர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவர புறாக்கள் உதவும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
"சில நேரங்களில் வாழ்க்கையில் சிறிய விஷயங்களே போதுமானதாக இருக்கும்" என்று அந்த வீடியோவிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் அவர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!