ஊரடங்கு நாட்களில் குழந்தைகளுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் பெரிய பொழுதுபோக்காக மாறியுள்ளன. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பல நாட்கள் சாப்பிடாமல் பப்ஜி கேம்ஸூக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஆன்லைன் விளையாட்டால் இந்தியாவில் நேர்ந்த இரண்டாவது மரணம் எனக் கூறப்படுகிறது. ஊரடங்கு நாட்களில் வீட்டில் இருந்தபடியே அந்தச் சிறுவன் ஆன்லைன் விளையாட்டில் பல மணி நேரம் ஈடுபட்டுவந்திருக்கிறான். தாகத்துக்குத் தண்ணீர் குடிப்பதைக்கூட அவன் மறந்துவிட்டான். பல நாட்கள் சாப்பிடவும் இல்லை.
இதனால் நீரிழப்பு ஏற்பட்டு அந்தச் சிறுவன் எல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இதேபோன்று இன்னொரு சம்பவம் புனேயில் நடந்தது. அங்கு ஆன்லைனில் தொடர்ந்து விளையாடியதால் 25 வயதுள்ள ஹர்சால் என்ற இளைஞன் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
Loading More post
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?