ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பன்வர் லால் சர்மா மற்றும் விஸ்வேந்திர சிங் ஆகியோரின் இடைநீக்கத்தை காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது.
இன்று மாலை தொடங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. அங்கு தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை சந்திக்கவுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
ராஜஸ்தான் சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு ஒரு நாள் முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார் சச்சின் பைலட். அவரது குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளது காங்கிரஸ் தரப்பு.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?