அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் மேடையில் பங்கேற்ற ராமர் கோயில் அறக்கட்டளை தலைமை நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் நிறுவுவதற்கான பூமி பூஜையானது நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உட்பட பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பிரதமர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் மேடையில் பங்கேற்றிருந்த ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸூக்கு தற்போது கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேடையில் பிரதமர் மோடிக்கு மிக அருகாமையில் தாஸ் நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!