கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக பிளாஸ்மா தானம் வழங்க முடிவு செய்துள்ளார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.
கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனது இரத்த பிளாஸ்மாவை தானம் செய்ய உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். கடந்த ஜூலை 25 ம் தேதி முதல்வர் சவுகான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அதனையடுத்து 11 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 5 ஆம் தேதி அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் 8,800 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது - கமல்ஹாசன்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
“உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!