இருபது ஒவர் கிரிக்கெட் வீரர்களுக்கான பந்து வீச்சு தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பும்ரா வீசிய நோபாலில் அவுட் கண்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஃபகர் ஜமன், சதமடித்தார். பும்ரா வீசிய நோபாலே இந்தியா அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்ததாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இருபது ஒவர் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். அவருக்கு பதிலாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதலிடத்திலும் பும்ரா 2வது இடத்திலும் உள்ளனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?