வறியவர்களுக்கு தேடி சென்று உதவும் மனம் படைத்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தற்போது அவர் அரசியல் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
“அரசியல் ஆதாயம் பெறுவதற்காக நான் பதவிக்கு வந்தால் உங்களுக்கு இதை செய்வேன், அதை செய்வேன் என மக்களிடம் உறுதியளித்து நேரத்தை வீணடிப்பதை காட்டிலும் அமைதியாக இருந்தபடி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவரால் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். அரசியலில் நுழையாமலே மக்களுக்கு வேண்டிய சேவைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் வெளியிட்ட வீடியோவே எனது பன்னிரண்டு வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்று. அந்த வீடியோவில் பல குழந்தைகளின் கனவு நனவாகியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார் அவர்.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’