இந்தியாவின் முதல் “விவசாய ரயில்” இன்றுமுதல் இயக்கப்படுகிறது. இச்சேவை மூலமாக விவசாயிகள் பெருமளவில் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இன்று மகாராஷ்டிராவின் தேவலாலியில் இருந்து பீகாரின் தனபூர் வரை கிசான் ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழிந்து போகக்கூடிய விவசாய பொருட்களை கொண்டு செல்ல கிசான் ரயில் உதவும். பதப்படுத்தக்கூடிய கொள்கலன்களைக் கொண்ட இந்த ரயில் பெட்டிகள் மூலமாக மீன், இறைச்சி மற்றும் பால் உள்ளிட்ட அழிந்துபோகக்கூடிய பொருட்களை தடையில்லாமல் கொண்டுசெல்லமுடியும். இது தேசிய அளவில் சிறப்பான விநியோகச் சங்கிலியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’