இந்தியாவின் முதல் “விவசாய ரயில்” இன்றுமுதல் இயக்கப்படுகிறது. இச்சேவை மூலமாக விவசாயிகள் பெருமளவில் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இன்று மகாராஷ்டிராவின் தேவலாலியில் இருந்து பீகாரின் தனபூர் வரை கிசான் ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழிந்து போகக்கூடிய விவசாய பொருட்களை கொண்டு செல்ல கிசான் ரயில் உதவும். பதப்படுத்தக்கூடிய கொள்கலன்களைக் கொண்ட இந்த ரயில் பெட்டிகள் மூலமாக மீன், இறைச்சி மற்றும் பால் உள்ளிட்ட அழிந்துபோகக்கூடிய பொருட்களை தடையில்லாமல் கொண்டுசெல்லமுடியும். இது தேசிய அளவில் சிறப்பான விநியோகச் சங்கிலியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!