நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
நெல்லையில் ரூ.196.75 கோடியில் முடிந்த திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அத்துடன் தென்காசி மாவட்டத்துக்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து இரு மாவட்டங்களுக்குமான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் இரண்டு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்து பேசிய வரும் முதலமைச்சர், கொரோனா பொதுமுடக்கத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறினார். தாமிரபரணி-கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் தாமதத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியே காரணம் என குறிப்பிட்டார். மேலும், ரூ.1000 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுவதாக தெரிவித்தார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!