தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பதை வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி திறப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பதை வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி