அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி, டி ஆர் பாலு, கே. என். நேரு மற்றும் அறிவாலய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக முரசொலி அலுவலகம் மற்றும் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கலைஞர் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கோபாலபுரத்தில் ஸ்டாலினுடன் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் இணைந்து மரியாதை செலுத்தினர்
மேலும், புகழஞ்சலி செலுத்தும் வகையில் “எங்கெங்குக் காணினும் கலைஞர்!’ என்ற காணொலியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere https://t.co/O9YOTSdG4k
— M.K.Stalin (@mkstalin) August 7, 2020Advertisement
Loading More post
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? - முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா கேள்வி
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!