வீட்டிற்குள்ளேயே இருக்கும் நமக்கு உற்ற தோழனாக விளங்குகிறது செல்போன். அது தோழனா? விரோதியா? என்பது நாம் அதனை எவ்வாறு வைத்து கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. வகைவகையாய் மாடல் வருகிறது, அந்த வகையில் ஆபத்தும் வருகிறது என்று கூட சொல்லலாம். எந்த ஒரு பொருளையும் எப்படி பயன்படுத்த வேண்டுமோ அவ்வாறு பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்னையும் வராது. சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்தி வெடித்து சிதறிய செய்திகளை அடிக்கடி நாம் வாசிக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறினாலும் நாம் அதனை செய்தியாக பார்க்கிறோமே தவிர நம் தவறுகளை நிறுத்துவதில்லை.
நினைவில் இருக்கட்டும்
Loading More post
டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள்!
“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
டெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்!
குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்