வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading More post
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’