நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கிய இரண்டு நபர்களை தீயணைப்புத்துறையினர் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வானப் பகுதிகளில் வசித்து வரும் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் புறமணவயல் பழங்குடியின கிராம பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட இரண்டு பழங்குடியினர்களை தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!