கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 112 நபர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையின் மூலம் தமிழகத்தில் தற்போது வரை மொத்தமாக 4461 நபர்கள் தங்களது வாழ்கையை இழந்துள்ளனர்.இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 28 முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!