ஜியோமி எம்ஐ பிரவுசர் உட்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சீனாவிற்கு எதிராக பல்வேறு முடிவுகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக், யுசி பிரவுசர், ட்ரூ காலர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்தியாவின் சில செயலிகளுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சியோமி எம்ஐ பிரவுசர், பாய்டு சர்ஜ்ஸ் உள்ளிட்ட 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ஜியோமி தரப்பு, சூழ்நிலை குறித்து புரிந்துகொள்ள முயலுவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
Loading More post
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
PT Exclusive: "ரீமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி