2019 - 2020 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருமானம் அதன் முந்தைய காலக்கட்டத்தைவிட 50 சதவிகிதம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 2019 உலகக் கோப்பைக்கு பின்பு தோனி ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி சிஎஸ்கே.
ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையில் மும்முறை வென்ற அணியும் சிஎஸ்கேதான். 2019 - 2020 ஆம் ஆண்டில் 54 சதவிதம் வருமானம் சிஎஸ்கேவுக்கு குறைந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ரூ.50.3 கோடி வருவாயை மட்டுமே சிஎஸ்கே ஈட்டியுள்ளது. மேலும் பிசிசிஐயில் இருந்து சிஎஸ்கேவுக்கு விடுவிக்கப்படும் தொகையான ரூ.294 கோடியிலிருந்து ரூ.240 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!