தனியார் வங்கியான எச்.டி.எப்.சி வங்கியின் தற்போதையை தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஆதித்யா பூரி அடுத்த சில மாதங்களில் தனது பணியில் இருந்து ஒய்வு பெற உள்ள சூழலில் அவருக்கு அடுத்ததாக அந்த வங்கியின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக சஷிதர் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சஷிதர் ஜகதீஷனை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.
"அந்த பணியை திறம்பட செய்வதற்கான திறம் ஜகதீஷனிடம் உள்ளன. அவரது நியமனம் எச்.டி.எப்.சி வங்கியின் எதிர்கால செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் தற்போது அந்த பதவியில் உள்ள ஆதித்யா பூரி.
கடந்த 25 ஆண்டுகளாக சஷிதர் ஜெகதீசன் எச்.டி.எப்.சி வங்கியில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி