இந்தியாவில் மழைக்காலம் தொடங்கினாலே, பீகாரில் வெள்ளம் என்பதுதான் செய்தியாக இருக்கும். அது இயற்கையின் வழக்கமான நடைமுறை. பீகார், அசாம் மாநிலங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார் சமையல் நிபுணர் விகாஷ் கன்னா.
இந்த மாநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள 100 கிராமங்களில் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். மேலும், பின்தங்கிய கிராமங்களில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபடுவது மிகவும் சவாலான பணியாக இருப்பதாகவும் விகாஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஊரடங்கால் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் உதவிகள் செய்துள்ள விகாஷ், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதை நோக்கமாக வைத்து உதவிவருகிறார்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!