புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நாளை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உயர்கல்வித்துறை தொடர்பான கருத்துருவை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கவுள்ளார். அதன்பிறகு புதிய கல்வி கொள்கை மீதான கருத்தை தமிழக முதல்வர் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு, கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முறை கைவிடப்பட்டு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!