நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே நான் மாஸ்க் அணிவேன் என்று மெக்சிகோ நாட்டு அதிபர் லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைத்து நாடுகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டபோதும் பலர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மாஸ்க் இல்லாமல்தான் வெளியே வலம் வந்தார்.
ஆனால் தொடர்ந்து வந்த விமர்சனம் காரணமாக ட்ரம்ப் மாஸ்க் அணியத் தொடங்கினார். இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் அதிபர் லோபஸ் ஓபரேடர் பேசுகையில் "நாம் ஒரு ஒப்பந்தம் போடுவோம். இந்த நாட்டில் ஊழல் விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் மாஸ்க் அணிவேன். பொருளாதாரம் மேம்பட மாஸ்க் ஒரு காரணமாக இருந்தால் அதை உடனே அணியவும் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
+2 பொதுத்தேர்வு அட்டவணை 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் – தேர்வுகள் இயக்ககம்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி