மருத்துவர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தை விடுப்பு நாட்களாக கருதாமல் சம்பளம் வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கான சம்பளம் தொடர்பான வழிகாட்டுதல்களை ஜூன் 17 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் வெளியிட்டது. அதன்பிறகு ஜூன் 18 மத்திய அரசும் இது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால் மஹாராஸ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, திரிபுரா போன்ற மாநிலங்கள் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
“மாநில அரசுகள் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவேண்டும். அவர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தை விடுப்புக்காலமாக கருதக்கூடாது என்றும், இதுபற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
Loading More post
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்