சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருக்கும் இடங்களைத் தவிர பிற பகுதிகளில் அரசு பேருந்து சேவை 50 சதவீத இருக்கைகளுடன் மண்டலங்களுக்குள் மட்டும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் மட்டும் விடப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களில் தொற்று அதிகரித்ததால் சேவை நிறுத்தப்பட்டது.
எனவே மீண்டும் பல்வேறு நிறுவனங்களுக்கு செல்பவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை தற்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!