உலகத்தில் இருக்கும் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவிதம் இந்தியாவில் இருக்கிறது என்று மத்தியச் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலகப் புலிகள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி "இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2020" மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரால் இன்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய அவர் "இந்தியாவின் சொத்துகள் புலிகள், அவற்றால் நாடு பெருமையடைகிறது. உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவிதம் இந்தியக் காடுகளில் இருக்கிறது. உலகின் மற்ற நாடுகளில் இருக்கும் 13 புலிகள் காப்பகங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "சர்வதேச அளவில் நமக்கு நிறைய அதிகாரங்கள் இருக்கிறது. ஆனால் இந்தியாவின் பலம் அதன் விலங்குகள். இந்தியாவில் 30 ஆயிரம் யானைகள், 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், 500 சிங்கள் இருக்கிறது. நம்மிடம் ஏராளமான இயற்கை வளம் இருக்கிறது. அபூர்வ மரங்கள், செடிகள் நிறைந்தது இந்தியக் காடுகள். இப்போது நாம் அதனை மேலும் மேம்படுத்திக்கொண்டு இருக்கிறோம்" என்றார் பிரகாஷ் ஜவடேகர்.
Loading More post
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?