அமெரிக்காவில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு நிர்வாகம் எடுத்துவருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் அமேசான் அலுவலகங்கள் மற்றும் சேமிப்புக்கிடங்குகளில் போதுமான பாதுகாப்பைப் பின்பற்றவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
அமேசான் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்திய கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் சேவியர் பெஸேரா, பணிப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, சான்பிரான்சிஸ்கோ பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அமைப்புகள் அமேசான் அலுவலகங்களில் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக தற்போது அமேசான் சேமிப்புக்கிடங்கின் எட்டாவது ஊழியர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்குச் சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சேமிப்புக்கிடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால் கொரோனா பரவியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமேசான் சரிவரப் பின்பற்றவில்லை என ஊழியர் சியோமி பிரண்ட், பணிப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையில் மார்ச் மாதம் புகார் தெரிவித்திருந்தார்.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?