வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வந்தனர். கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பினை இழந்தனர்.
இதையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுத்தனர். தற்போது தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்வேறு தொழில்கள் வெளிமாநில தொழிலாளர்களை நம்பி இருக்கின்றன. இதனையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் தமிழகம் திரும்பலாம் என தொழில்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை கட்டணத்தை அந்தந்த தொழில் நிறுவனங்களே செலுத்த வேண்டும் எனவும் ஒருவருக்கு பாசிட்டிவ் என்று வந்தால் அவர்களுக்கான சிகிச்சை கட்டணத்தையும் அவர்களை அழைத்து வரும் தொழில் நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?