கோவில்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பாரதிநகர் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புகூட்டை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர் கலா, எரிந்த நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புகூடு ஆண் என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் யார்? அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா. என்ற கோணத்தில் கயத்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்