இறந்த பெண்ணின் உடலை காண வேண்டும் என கொரோனா முகாமில் சிகிச்சைப் பெற்று வரும் அவரது கணவரும், மகனும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது விவசாயி ஒருவருக்கும் அவரது 12 வயது மகனுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார் திடீரென மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அவர் ஆபாத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப்பலன்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் கொரோனா முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் விவசாயியும் சிறுவனும் இறந்தப் பெண்ணின் உடலை பார்க்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக இறந்த பெண்ணின் தாயாரும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?