வந்தவாசி அருகே ஃபேஸ்புக் பழக்கத்தின் மூலம் 15 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் இலியாஸ், பர்கத் மற்றும் கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த நபர் சூர்யா. இவர்கள் மூன்று பேரும் 15 வயது சிறுமியை ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தைக்கொண்டு, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த வந்தவாசி போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தை பதிவு செய்தனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்