திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதயவர்மன் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து இதயவர்மன் உள்ளிட்டோரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பு அனுமதி கோரியிருந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இதயவர்மனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது. முன்னதாக, திருப்போரூரில் ஏற்பட்ட நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!