நீதிபதிகள் மூக்குக் கண்ணாடி வாங்க ஆண்டுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க மகாராஷ்ரா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒவ்வொருவருக்கும் மூக்குக் கண்ணாடி வாங்குவதற்காக மகாராஷ்டிரா அரசு ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை துறை தீர்மானமும் போட்டுள்ளது.
இதன் மூலமாக நீதிபதிகள் மற்றும் அவரை சார்ந்துள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட ஆலோசகரும் இணைச் செயலாளருமான யோகேஷ் அமேதா ஒப்புதல் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!